NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
ஆனாலும் இந்த விஜயலட்சுமிக்கு இத்தனை கன்னிங் இருக்கக் கூடாது.
இதுல முழுக்க முழுக்க விஜயலட்சுமியோட தப்பு மட்டும் தானே இருக்குது. பத்மாவதியோட தப்பு எதுவும் காணலையே...? பத்மா மதுரைவாணி மேல உசிராத் தானே இருந்திருக்கா. அப்படியிருக்க இந்தளவுக்கு வெறுப்பு மதுரவாணி பசங்க மேல எதுக்கு காட்டிடணும் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete