ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
ஆனாலும் இந்த விஜயலட்சுமிக்கு இத்தனை கன்னிங் இருக்கக் கூடாது.
இதுல முழுக்க முழுக்க விஜயலட்சுமியோட தப்பு மட்டும் தானே இருக்குது. பத்மாவதியோட தப்பு எதுவும் காணலையே...? பத்மா மதுரைவாணி மேல உசிராத் தானே இருந்திருக்கா. அப்படியிருக்க இந்தளவுக்கு வெறுப்பு மதுரவாணி பசங்க மேல எதுக்கு காட்டிடணும் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete