ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14 & 15)
அச்சோ...! அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை யா, அக்காகாரியை நினைச்சு பயந்து ரொம்ப அழகா சின்ன மகனுக்கும் தங்கச்சிக்காரிக்கும்
ரூட் போட்டு குடுத்துட்டாங்களோ
இந்த பத்மாவதியும், விஜயலட்சுமியும்.
நந்தனாவது பரவாயில்லை, மனசுல இருக்கிற எண்ணத்துக்கு உருவம் கொடுக்குறான். ஆனா, இந்த ஹர்ஷா, இப்படியா அம்மா கோண்டுவா இருப்பான்...?
வேஸ்ட் ஃபெல்லொ...! மனசுல இருக்கிறதை கூட சொல்ல முடியாத அம்மாஞ்சி பையன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete