ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Hey super
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
இந்த நீதி ஏன் இப்படி பயப்படணும்..? நந்து லண்டன் ட்ரிக் பண்ணி அவளை ஆஃப் பண்ண நினைச்சா, இவ நம்மளோட கிரேட் இந்தியன் டெக்னிக்கைப் பயன்படுத்தி அவனை ஆஃப் பண்ண வேண்டியது தானே...? என்ன புரியலையா...? இதை கொடுத்தாலும் சிவக்கத் தான் போகுது, அதை கொடுத்தாலும் சிவக்கத்தான் போகுது. என்ன லண்டன் ட்ரிக் இனிக்கும், இந்தியன் ட்ரிக் கசக்கும்... தட் மீன்ஸ் வலிக்கும். இப்ப புரிஞ்சிருக்குமே... ஆமா, ஆமா
அதே தான்... உங்க கெஸ்ஸிங் ஹண்டரட் பர்சண்ட் கரெக்ட் தான்... பளார்'ங்கிற அறையைத் தான் சொன்னேன்.
ஐய்....! ஹர்ஷாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இப்படி முடிச்சு போட்டு இருக்கிறாங்களோ ? சூப்பர்.
அது சரி, இந்த வர்ஷா நிசமாவே அருண்ங்கிறவனை காதலிக்கிறாளா...? இல்லை அவளோட அம்மா இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடத்துன நாடகத்தை பகீரங்கப்படுத்தறாளா...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete