ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
ஆனாலும், இந்த நீருவுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதுப்பா. ஒரு வேளை, இடுப்புக்கு கீழ மச்சம் இருக்குமோ...?
ஹர்ஷா, உன்னோட நிலைமை இப்படி மதில் மேல் பூனையா இருக்க வேண்டாம்.
அது சரி, அந்த சாயங்கால வேளையில ரகு & நீரு ரெண்டு பேரும் சொக்கிப் போனது உண்மைத்தானே....?
😀😀😀
CRVS (or) CRVS 2797