NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
ஆனாலும், இந்த நீருவுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதுப்பா. ஒரு வேளை, இடுப்புக்கு கீழ மச்சம் இருக்குமோ...?
ஹர்ஷா, உன்னோட நிலைமை இப்படி மதில் மேல் பூனையா இருக்க வேண்டாம்.
அது சரி, அந்த சாயங்கால வேளையில ரகு & நீரு ரெண்டு பேரும் சொக்கிப் போனது உண்மைத்தானே....?
😀😀😀
CRVS (or) CRVS 2797