NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
போச்சு..! எப்படியோ ரகுநந்தன் நீரஜாட்சியோட கூந்தல்ல சிக்கிட்டான் போல. இனி மீள்றது ரொம்பவே கஷ்டம்.
போகட்டும் இந்த ஹர்ஷாவுக்கு அப்படி எதுவும் ஃபீலிங் வரலையா...? இல்லை, வந்த ஃபீலிங்கை உணரத் தெரியலையா...? அப்படியே தெரிஞ்சாலும் அம்மாவுக்காக
அதை மறைச்சிடுவானோ..?
போகட்டும், அப்ப வர்ஷா கூட ஹர்ஷாவை உண்மையா காதலிக்கிறாளோ...? அப்படியிருந்தா அவளோட நிலைமை...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete