ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11)
போச்சு..! எப்படியோ ரகுநந்தன் நீரஜாட்சியோட கூந்தல்ல சிக்கிட்டான் போல. இனி மீள்றது ரொம்பவே கஷ்டம்.
போகட்டும் இந்த ஹர்ஷாவுக்கு அப்படி எதுவும் ஃபீலிங் வரலையா...? இல்லை, வந்த ஃபீலிங்கை உணரத் தெரியலையா...? அப்படியே தெரிஞ்சாலும் அம்மாவுக்காக
அதை மறைச்சிடுவானோ..?
போகட்டும், அப்ப வர்ஷா கூட ஹர்ஷாவை உண்மையா காதலிக்கிறாளோ...? அப்படியிருந்தா அவளோட நிலைமை...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete