NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
நந்து செம்ம planlam panraan
ReplyDeleteஎன்ன நடக்கப்போகுதோ
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
"ஊமை ஊரை கெடுக்குமாம், ஆமை வீட்டை கெடுக்குமாம்" அது மாதிரி இந்த ஹர்ஷா கடைசி வரைக்கும் ஊமையா இருந்தே என்னாத்தை பண்ணி வைக்கப் போறானோ...? உள்ள அத்தனை ஆசையை வைச்சுக்கிட்டு அதை அம்மாவுக்காக தடை போட்டு கட்டுப்பாட்டுல வைச்சிருக்கான் பாருங்க. ஆமையை கூட நம்பிடலாம் போல. ஆனா இந்த ஊமை குசும்பனுங்க தான் கடைசி நேரத்துல அந்தர் பல்டி அடிச்சிடுவாங்க போல.
அங்க என்னடான்னா இனுனொருத்தன் பேசி பேசியே ஒருத்தியை கடுப்பேத்திட்டு இருக்கான். அவனாவது பரவாயில்லை, மனசை விட்டு எல்லாத்தையும் சொல்லிடுவான் போல. ஆனா இந்த பெரியவன் இருக்கானே
சரியான அமுக்குணி.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete