ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
நந்து செம்ம planlam panraan
ReplyDeleteஎன்ன நடக்கப்போகுதோ
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
"ஊமை ஊரை கெடுக்குமாம், ஆமை வீட்டை கெடுக்குமாம்" அது மாதிரி இந்த ஹர்ஷா கடைசி வரைக்கும் ஊமையா இருந்தே என்னாத்தை பண்ணி வைக்கப் போறானோ...? உள்ள அத்தனை ஆசையை வைச்சுக்கிட்டு அதை அம்மாவுக்காக தடை போட்டு கட்டுப்பாட்டுல வைச்சிருக்கான் பாருங்க. ஆமையை கூட நம்பிடலாம் போல. ஆனா இந்த ஊமை குசும்பனுங்க தான் கடைசி நேரத்துல அந்தர் பல்டி அடிச்சிடுவாங்க போல.
அங்க என்னடான்னா இனுனொருத்தன் பேசி பேசியே ஒருத்தியை கடுப்பேத்திட்டு இருக்கான். அவனாவது பரவாயில்லை, மனசை விட்டு எல்லாத்தையும் சொல்லிடுவான் போல. ஆனா இந்த பெரியவன் இருக்கானே
சரியான அமுக்குணி.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete