NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அதானே...! தும்பை விட்டு வாலைப் பிடிச்ச கதையா...
வந்த புதுசுல, எதெது பேசக் கூடாதோ அதெல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு, இப்ப மன்னிப்பு மண்ணாங் கட்டின்னா உடனே மயங்கி விழ அவ என்ன சாதாரண பொண்ணா....
ரௌடி பேபியாச்சே....!
யப்பா...ரகு நந்தா ! நீ தலை கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் குடிக்கலாம், ஆனா நீரஜாட்சியை சமாதானபடுத்துறது ரொம்பவே கஷ்டம். பேசாம நீ அவங்க அக்கா கிருஷணஜாட்சியை புடி.
அவளோட பேச்சுக்கு கொஞ்சம்
மதிப்பு கிடைக்கலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice Post!!
ReplyDeletePlease Look Here At Book Reviews
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete