ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அதானே...! தும்பை விட்டு வாலைப் பிடிச்ச கதையா...
வந்த புதுசுல, எதெது பேசக் கூடாதோ அதெல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு, இப்ப மன்னிப்பு மண்ணாங் கட்டின்னா உடனே மயங்கி விழ அவ என்ன சாதாரண பொண்ணா....
ரௌடி பேபியாச்சே....!
யப்பா...ரகு நந்தா ! நீ தலை கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் குடிக்கலாம், ஆனா நீரஜாட்சியை சமாதானபடுத்துறது ரொம்பவே கஷ்டம். பேசாம நீ அவங்க அக்கா கிருஷணஜாட்சியை புடி.
அவளோட பேச்சுக்கு கொஞ்சம்
மதிப்பு கிடைக்கலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice Post!!
ReplyDeletePlease Look Here At Book Reviews
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete