ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அட.. பரவாயில்லையே ! நான் கூட வர்ஷா, வர்ஷான்னு சொன்னவுடனே, அதுவும் விஜயலஷ்மி பொண்ணுன்னவுடனே
கொஞ்சம் பயந்தேன். ஆனா, வர்ஷா அப்படியே அவங்கப்பா மாதிரின்னு தோணுது.
பாவம் ஹர்ஷா...!
இப்ப இது வா ? அது வா ?
லவ் பண்ணலாமா? வேணாமா ?
வர்ஷாவா ? கிருஷ்ணஜாட்சியா ?ன்னு மண்டையை போட்டு உடைச்சுக்கட்டும். நமக்கென்ன, நம்ம போய் ஒரு தூக்கம் போட்டுட்டு வரலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete