NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அட.. பரவாயில்லையே ! நான் கூட வர்ஷா, வர்ஷான்னு சொன்னவுடனே, அதுவும் விஜயலஷ்மி பொண்ணுன்னவுடனே
கொஞ்சம் பயந்தேன். ஆனா, வர்ஷா அப்படியே அவங்கப்பா மாதிரின்னு தோணுது.
பாவம் ஹர்ஷா...!
இப்ப இது வா ? அது வா ?
லவ் பண்ணலாமா? வேணாமா ?
வர்ஷாவா ? கிருஷ்ணஜாட்சியா ?ன்னு மண்டையை போட்டு உடைச்சுக்கட்டும். நமக்கென்ன, நம்ம போய் ஒரு தூக்கம் போட்டுட்டு வரலாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete