ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 28)
ReplyDeleteநல்ல வேளை..! ஹர்ஷா சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழாதது தான் குறை.
பின்னே என்னங்க.? கிருஷ்ணா
முதல் முதல்ல வாசல்ல நின்னு தலை துவட்டினது, கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு தீபம் பிடிச்சது, ஒவ்வொரு தடவையும் அவ கீழே விழும் போதும் இந்த ஹர்ஷா அவளோட இடுப்பை தாங்கி பிடிச்சதுன்னு..... இதெையெல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருந்து, அதை காதல்ன்னு கண்டு பிடிக்கவே அவனுக்கு இம்புட்டு நாளாச்சாக்கும்...?
இனி கிருஷ்ணா தான் தன்னோட பொண்டாட்டின்னு ஒத்துக்க இன்னும் எத்தனை வருசமாகுமோ போங்க...?
😀😀😀
CRVS (or) CRVS26797
Super ippovavathu sonnanane
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete