NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 28)
ReplyDeleteநல்ல வேளை..! ஹர்ஷா சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழாதது தான் குறை.
பின்னே என்னங்க.? கிருஷ்ணா
முதல் முதல்ல வாசல்ல நின்னு தலை துவட்டினது, கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு தீபம் பிடிச்சது, ஒவ்வொரு தடவையும் அவ கீழே விழும் போதும் இந்த ஹர்ஷா அவளோட இடுப்பை தாங்கி பிடிச்சதுன்னு..... இதெையெல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருந்து, அதை காதல்ன்னு கண்டு பிடிக்கவே அவனுக்கு இம்புட்டு நாளாச்சாக்கும்...?
இனி கிருஷ்ணா தான் தன்னோட பொண்டாட்டின்னு ஒத்துக்க இன்னும் எத்தனை வருசமாகுமோ போங்க...?
😀😀😀
CRVS (or) CRVS26797
Super ippovavathu sonnanane
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete