ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
அட.. சின்னதா ஒரு மழைத்துளி விழுந்தது போல, ஒரு நேசத்துளி நீரஜா மனசுல உருவாகிடுச்சோ..?
அது சரி, இந்த ஹர்ஷா எதுக்கு இப்ப சும்மாவே வாள் வாள்ன்னு கத்துறான்...?
ஒருவேளை, அந்த நிச்சயதார்த்த இடத்துல இருந்து விரட்டினாத்தான் நிம்மதியா என்கேஜ்மெண்ட்ஸே நடத்த முடியும்ன்ன்னு முடிவு பண்ணிட்டானோ...? ஆனா, அவனோட இந்த திடீர் ஆக்சன் வேற விளைவுகளை உருவாக்கிடும் போலவே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
avanum avanga ammavum onnu.. epo epdi irupanganu avangalukke theriyathu
Delete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeletehello I am here too sister !
ReplyDeletewelcome sis.. happy reading
Delete