ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
எனக்கு நீரஜாட்சி கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு. உண்மையிலேயே மனுசனா பிறந்தவங்களுக்கு கொஞ்சமாச்சும், தன்மானமும் ரோஷமும் இருக்கணும்.
அடேய்... அபிஷ்டு ! நீருவை சும்மா, சும்மா சீண்டி வெறுப்பேத்துற இல்ல...
அவ கிட்ட மாட்டிட்டு நல்லா முழி.
ஒருத்தி க்யூட் பேபின்னா, இன்னொருத்தி ரவுடி பேபி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete