ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 32)
ReplyDeleteஅச்சோ...! இந்த நீரு அப்படியே விட்டிருந்தலாவது, நந்தனோட கை கோர்த்து சந்தோஷமா வாழ்ந்திருப்பாளோ என்னவோ..? ஆனா, இப்ப பத்து மாமியை மிரட்டின கையோட வந்து நந்து கிட்ட லவ் ப்ரபோஸல் சொன்னதால, கடைசியில உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடப்போகுதோ என்னவோ ?
அதுக்கேத்த மாதிரியே பத்து மாமி கிட்டே இவ மிரட்டற மாதிரி பேசினதும் வாய்ஸ் ரிகார்ட் ஆகிடுச்சு. இதுவே பின்னாடி பேக் ஃபையர் ஆகிடுமோ என்னவோ...? அய்யோ தேவுடா...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
அருமை
ReplyDeleteVithi valiyathu
ReplyDelete