பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11
அதானே..! தாய்மை, மென்மை, வில்பவர்ன்னு.... லெக்சர் அடிக்காம, ப்ரக்னன்சி டைம்ல கூட சேர்ந்து பொண்டாட்டியை ஸாஃப்ட்டா ஹாண்டில் பண்ணாலே போதுமே...
பொண்டாட்டிங்களும் கூலாயிடுவாங்க...
இவங்களும் பெண்கள் படற கஷ்டம் புரிஞ்ச மாதிரியிருக்கும்.
இப்பவாவது, ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க முயற்சியாவது எடுக்கறாங்களே... அந்தமட்டுக்கு சந்தோஷம் தான்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
பாவம் சாந்தனு.இவளிடம் மாட்டிட்டு முழிக்கிறான்
ReplyDeleteSuper
ReplyDeleteஒரு ♥️ஒரு கேள்வியும் சரியா கேட்குற ♥️♥️♥️
ReplyDelete