ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11
அதானே..! தாய்மை, மென்மை, வில்பவர்ன்னு.... லெக்சர் அடிக்காம, ப்ரக்னன்சி டைம்ல கூட சேர்ந்து பொண்டாட்டியை ஸாஃப்ட்டா ஹாண்டில் பண்ணாலே போதுமே...
பொண்டாட்டிங்களும் கூலாயிடுவாங்க...
இவங்களும் பெண்கள் படற கஷ்டம் புரிஞ்ச மாதிரியிருக்கும்.
இப்பவாவது, ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க முயற்சியாவது எடுக்கறாங்களே... அந்தமட்டுக்கு சந்தோஷம் தான்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
பாவம் சாந்தனு.இவளிடம் மாட்டிட்டு முழிக்கிறான்
ReplyDeleteSuper
ReplyDeleteஒரு ♥️ஒரு கேள்வியும் சரியா கேட்குற ♥️♥️♥️
ReplyDelete