NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 11
அதானே..! தாய்மை, மென்மை, வில்பவர்ன்னு.... லெக்சர் அடிக்காம, ப்ரக்னன்சி டைம்ல கூட சேர்ந்து பொண்டாட்டியை ஸாஃப்ட்டா ஹாண்டில் பண்ணாலே போதுமே...
பொண்டாட்டிங்களும் கூலாயிடுவாங்க...
இவங்களும் பெண்கள் படற கஷ்டம் புரிஞ்ச மாதிரியிருக்கும்.
இப்பவாவது, ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க முயற்சியாவது எடுக்கறாங்களே... அந்தமட்டுக்கு சந்தோஷம் தான்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
பாவம் சாந்தனு.இவளிடம் மாட்டிட்டு முழிக்கிறான்
ReplyDeleteSuper
ReplyDeleteஒரு ♥️ஒரு கேள்வியும் சரியா கேட்குற ♥️♥️♥️
ReplyDelete