NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23 Pre Final)
ஹஸ்பெண்ட்& வைஃப்புக்குள்ள இந்த புரிதல் இருந்தால் போதுமே ... வேறென்ன வேண்டும் இது போதுமே.
அவளும் அவனை மன்னிச்சிட்டா, அவனும் அதை மறந்துட்டான்.. அப்படித்தானே..?
ஆக மொத்தம் பொண்ணுங்க கிட்ட பொறுப்புகளை ஒப்படைச்சா... ஓட்டலை மட்டும்
இல்லை., வீட்டையும், கணவனையும், நிர்வாகத்தையும் கூட பொறுப்பா மாத்தி காட்டு வாங்க இதுவும் அப்படித்தானே..!!!
😆😆😆
CRVS (or) CRVS 2797