ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
wow.. super scene
ReplyDeleteஅன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
இதான்... பிரச்சினையே..! ஏதோவொரு அசந்தர்ப்பமா சூழ்நிலையில புருசனும் பொண்டாட்டியும் பிரிஞ்சிருந்தா, எடுத்ததுக்கெல்லாம் உடனே நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்ன்னு குத்தி குத்தி கிளறி விட்டே நிறைய ஜோடிங்க திரும்ப ஒண்ணு சேர்ந்தும் இருக்காங்க, இதனாலேயே நிறைய ஜோடிங்க நிரந்தரமா பிரிஞ்சும் இருக்காங்க...
அதான் உண்மையும் கூட.
போகட்டும், இந்த சாந்தனு & சம்விருதா ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணு சேரப் போறாங்களா..? இல்லை பிரியப் போறாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
என்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDeleteஎன்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDelete