பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
wow.. super scene
ReplyDeleteஅன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
இதான்... பிரச்சினையே..! ஏதோவொரு அசந்தர்ப்பமா சூழ்நிலையில புருசனும் பொண்டாட்டியும் பிரிஞ்சிருந்தா, எடுத்ததுக்கெல்லாம் உடனே நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்ன்னு குத்தி குத்தி கிளறி விட்டே நிறைய ஜோடிங்க திரும்ப ஒண்ணு சேர்ந்தும் இருக்காங்க, இதனாலேயே நிறைய ஜோடிங்க நிரந்தரமா பிரிஞ்சும் இருக்காங்க...
அதான் உண்மையும் கூட.
போகட்டும், இந்த சாந்தனு & சம்விருதா ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணு சேரப் போறாங்களா..? இல்லை பிரியப் போறாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
என்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDeleteஎன்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDelete