NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
wow.. super scene
ReplyDeleteஅன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
இதான்... பிரச்சினையே..! ஏதோவொரு அசந்தர்ப்பமா சூழ்நிலையில புருசனும் பொண்டாட்டியும் பிரிஞ்சிருந்தா, எடுத்ததுக்கெல்லாம் உடனே நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்ன்னு குத்தி குத்தி கிளறி விட்டே நிறைய ஜோடிங்க திரும்ப ஒண்ணு சேர்ந்தும் இருக்காங்க, இதனாலேயே நிறைய ஜோடிங்க நிரந்தரமா பிரிஞ்சும் இருக்காங்க...
அதான் உண்மையும் கூட.
போகட்டும், இந்த சாந்தனு & சம்விருதா ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணு சேரப் போறாங்களா..? இல்லை பிரியப் போறாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
என்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDeleteஎன்ன தான் நடந்ததோ அவர்களிடையில்
ReplyDelete