அத்தியாயம் 10
தரங்கிணி கண் விழித்தபோது அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை. “சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” சாரதாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள் என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது. வேகமாக லிவிங் அறைக்கு வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?” என்று கோபமாகக் கத்தினாள். அவளது குரல் கேட்டதும் மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன முகம் அது. பதற்றத்தை மறைத்தபடி அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு. “எதுக்கு இப்ப கத்துற? சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்றபடி வந்து நின்றார் அவர். “அவனுக்கு ஹெல்த் இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?” பரபரத்த தரங்கிணியை எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி. “அவனை யாரும் தொந்தரவு பண்ணக...
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
ஐ திங்க்.... சம்மு ஒரு உணர்ச்சியில்லாத மரக்கட்டையை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைக்கிறேன். பின்ன என்னங்க... குழந்தை, குழந்தைன்னு சொன்னான்
குழந்தை வந்துடுச்சு, அவ டிவோர்ஸ் வேண்டாம்
குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரோட அரவணைப்பும் வேணுமின்னு சொல்றா... அப்பவும் எந்த ரியாக்சனும் இல்லை, பரப்பிரம்மமேன்னு நின்னுட்டிருக்கான்... ஆனா, எவனோ ஒருத்தன், நீ ஆம்பிளையே இல்லைன்னு சொன்னதுக்கு அந்த கு இதி குதிச்சு, பொண்டாட்டி மேல கையை நீட்டி தான் ஆம்பிளை தான்னு அப்பவே நிருபிச்சிட்டான்... இப்பவும்
எந்த ரிப்ளக்சனும் இல்லாம மாதிரி மரக்கட்டை கணக்கா நிக்குறதை பாருங்களேன்.
ஆனா, மேற்கொண்டு குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாம படிப்பேன்னு சம்மு சொன்னதும், தனுவோட
நக்கலை பாருங்களேன்...!
இப்ப தனுவோட பிரச்சினை அவ குழந்தை உண்டாகுனதா ? டிவோர்ஸ் கிடைக்காம போகுறதா ? இல்லை மேற்கொண்டும் சம்மு படிப்பேன்னு சொன்னதா...? பிரகனன்சீவ் ஆகுறதுல இருந்து, பிள்ளையை பெத்தெடுத்த பிறகும் அத்தனை சிரமமும் பொம்மனாட்டிக்கு மட்டும் தானே...? அதான் தனு இப்படி அலட்சியமா இருக்கிறானோ ?
சம்மு பேசினது தப்புன்னா, சம்முவை அடிச்சதும் தப்புத் தானே..? இப்பவாவது வாயைத் திறந்து ஒரு சாரி சொல்லலாம் தானே..? இப்பவும் எதுக்கு ஈகோ பார்க்குறான்...?
😄😄😄
CRVS (or) CRVS 2797