பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
Superb
ReplyDeleteநன்றி சிஸ்
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
அப்பன்ங்க செய்த பாவம் புள்ளைங்க தலையில வந்து விடியும்ங்கறது இதான் போலயிருக்கு. இப்ப பாருங்க கார்த்திகா கவின் மேல உயிரையே வைச்சிட்டிருந்தாலும் அவளோட காதல் எடுபடலை. ஆனா, விஷ்வாமித்ரன் கவின் மேல வைச்ச நட்புக்குத்தான் வேல்யூ அதிகமாக இருக்குது. அதான் டிவோர்ஸ் அது இதுன்னு கண்டபடி பேசிட்டான் போல.
ம்... புது பொண்டாட்டி கார்த்திகாக்கு இதைக் கேட்டதும் எப்படியிருந்திருக்கும்?
எப்படியோ சொக்கநாதன் ஒருவழியா இறங்கி வந்துட்டாப்ல...வேற வழி..?
அது சரி, அடுத்து மேனகா தான் தன்னோட டார்கெட்ன்னு ஓபன் வார்னிங் கொடுத்திருக்கானே
இந்த விஷ்வா, அப்படி என்னத்தை தான் பண்ணி வைச்சிருப்பா இந்த மேனகா..?
😴😴😴
CRVS (or) CRVS 2797
கண்டிப்பா அவ எதிர்பாக்காத விதத்துல ஆப்பு வைப்பான்
DeleteSuper story' as usual
ReplyDelete👌🏻👌🏻👌🏻
ReplyDelete