ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan
This story is removed for book printing
அன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
ஆரம்பத்துல ரெண்டு பேருக்குள்ளேயும் டெர்ம்ஸ்
நல்லாத்தானே போயிட்டிருந்தது.... அப்புறம் என்னாச்சு...? சாந்தனுவோட நலன்ல இவ அக்கறை காட்டறதும், சம்ருதியோட படிப்பு விஷயத்துல இவன் சர்க்கரையா பேசுறதும்ன்னு
எல்லாமே ஸ்மூத்தா தானே
போயிட்டிருந்தா போல. இதோ அவனுக்கு ஆஃபர் லெட்டர் வந்ததுமே, இவ குதிச்சுக்கிட்டு அவனை போன்லயே வாழ்த்துறதும், அவன் அதுக்கு நிறைய சம்பாரிச்சு உன்னை ராணி மாதிரி வைச்சுக்கணும்ன்னு உளறதும், அதுக்கு அவ ஐ.பி.சி.சி. & பைனல் எக்ஸாம் முடிச்சு ப்ராக்டிஷுக்குப் போயிட்டா என்னை நானே பார்த்துக்கிற அளவுக்கு நானே சம்பாதிச்சுப்பேன்னு சொல்றதும், பதிலுக்கு அவன் பொண்டாட்டியை புருசன் பார்த்துக்கிறது தான் காலம்காலமா ஆண்கள் குத்தகைக்கு எடுத்திக்கிற மனுதர்மம்ன்னு டையலாக் விடறதும், அதுக்கு அவ என் புருசனுக்கு நான் பொண்டாட்டியா மட்டும் தான் இருக்க விரும்புறேன், நாட் லைக் எ ஃபினான்ஷியல் பார்டனா இருக்க விரும்பலை... ரெண்டு பேருமே தோழா, தோழா தோள் கொடுத்துப்போம்
அப்ப தான் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போவும், இல்லைன்னா கூட்ஸ் வண்டி மாதிரி கவுத்துக்கும்ன்னு எதிர்கால வாழ்க்கை வரைக்கும் ரோடு போட்டவங்களுக்கு இடையே, அப்படி என்ன நடந்துடுச்சுன்னு இத்தனை பெரிய விரிசல் விமுந்ததுன்னு தெரியலையே.?
ஈகோவாலயா ? இல்லை
சரியான புரிதல் இல்லாததாலயா ?
எதுவா இருந்தாலும்,
காதலுக்கு கண் இல்லை ; கல்யாணத்துக்கு காதில்லைன்னு,
காதலுக்கு முன்னாடி ஸ்பெஷலா, தெரிஞ்சதெல்லாமே, கல்யாணத்துக்குப் பின்னாடி
எப்படி அன்ஸ்பெஷலா மாறிடுச்சுன்னுத்தான் தெரியலையே..?
இவங்க காதல் சரியில்லையா..?
இல்லை, இவங்க ரெண்டு பேரும் காதலிக்கவே இல்லையா..?
இல்லை, இவங்களோடது காதலே இல்லையா...?
என்ன கண்றாவிடா இது...????
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice story
ReplyDelete