பூங்காற்று 39

பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...
arumai... writer
ReplyDeletearumai..
ReplyDeletekurunovel blog and good read , ithu rendulayum epadi poi padikurathu konjam explain pannunga.. nithu..
ReplyDeleteoru naal explanation post poduren sis
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24 Final)
அந்த பயம் இருக்கணும். இவரு மட்டும் ஒருத்தடவை போலீஸ் புடிச்சிட்டு போனதுக்கும், பாங்க் லோன் கொடுக்காததுக்கும் ஓராயிரம் தடவை சொல்லிக் காட்டுவாங்களாம். ஆனா, இவரு லோன் வேண்டாம், நானே இன்வெஸ்ட்மென்ட் பண்றேன்னு நூறுத் தடவை சொன்னதை மனு மட்டும் ஒருத்தடவை கூட எங்களுக்காக
சொல்லிக் காட்ட கூடாதாக்கும்.
இது என்ன கதையா இருக்கு.
நூறு பெருசா..? ஆயிரம் பெருசா? நீங்களே சொல்லுங்க !
சும்மா சொல்லக் கூடாது...நம்ம சொக்கு பெரியப்பா... "என்ன மருமகரேன்னு..?" அடி வயித்துல இருந்து கூப்பிடறச்ச நமக்கே பக்குன்னு இருக்கிறச்ச....
நம்ம விஷ்வாக்கு இருக்காதா..?
இல்லை, நமக்கே அவனை அப்படி கூப்பிடனும்ன்னு ஆசை வராதா என்ன...???
😆😆😆
அதே தான்...! எங்க என்ன பண்ணனும்..? எங்க எதை பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கும் தெரியும்..?
நாங்க சொல்ற வார்த்தைக்கு ஒபே (ஆமா போட) பண்ண மட்டும் கத்துக்கங்க... இதை கொஞ்சம் சத்தமா, அழுத்தமா ஜோரா... சொல்லுங்க.
அப்பாடா...! ஒருவழியா விஷ்வாவை மன்னிப்பும் கேட்க வைச்சுட்டா...!
ஆனா..., இப்பவெல்லாம் புருசன்ங்க தான் அடிக்கடி கேட்குறாங்களாம்...
பட்... பொண்ணுங்கத்தான்
கேட்குறதே இல்லையாம்...
அட... ஐ அம் சாரியைத்தான்
சொன்னேன்...
செவி வழி செய்தி...
நிசமாவுங்க...? அச்சோ பாவம்..
பயபுள்ளைங்க...!
ஆமா, ஆமா... தொலைதலும் தேடுதலும் இப்படியே தொடரட்டும். அதே மாதிரி,
ஐ லவ் யூ...!
தேங்க் யூ...!
ஐ அம் சாரியும்..! கூட தொடரட்டும்...!
😆😆😆
CRVS (or) CRVS 2797