ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
இப்ப ஓடி, ஓடி... தேடித் தேடி...
அவ காதல் உண்மைன்னு தெரிஞ்சுகிட்டாச்சு... இப்ப
என்ன செய்யப் போறான்..?
காதலுக்கான மரியாதைையை
செய்வானோ....????
எப்பா விஷ்வாமித்ரா எதுவானாலும் சொல்லிட்டு செய்யப்பா...! திடீர் திடீர்ன்னு
குண்டைத் தூக்கி போடாதே.
அதிக கோபத்தையும் காட்டுறே, தண்டனையும் (சாபத்தையும்) நீயே கொடுக்கிறே, விமோசனத்தையும் நீயே கொடுக்கிற.
லிட்டில் ஹார்ட், தாங்காதுப் பாரு..!
😆😆😆
CRVS (or) CRVS 2797