NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அப்பாடா...! ரெண்டு பேருக்குள்ளேயும் சமரசம் ஆகியாச்சு...! இப்ப மறுபடியும் பிரிவின் வலியா...? இது பரவாயில்லை. சண்டை போட்டு ஒரேயடியா பிரிஞ்சுக்கிறதுக்கு
இந்த தற்காலிக பிரிவு தேவலை தானே..?
அது சரி, நவீன் நவ்யா பிரச்சினையில, இந்த தனு ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ணனும்..?
😄😄😄
CRVS (or) CRVS 2797
Next எபிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDelete