ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
அப்பாடா...! ரெண்டு பேருக்குள்ளேயும் சமரசம் ஆகியாச்சு...! இப்ப மறுபடியும் பிரிவின் வலியா...? இது பரவாயில்லை. சண்டை போட்டு ஒரேயடியா பிரிஞ்சுக்கிறதுக்கு
இந்த தற்காலிக பிரிவு தேவலை தானே..?
அது சரி, நவீன் நவ்யா பிரச்சினையில, இந்த தனு ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ணனும்..?
😄😄😄
CRVS (or) CRVS 2797
Next எபிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDelete