ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

அன்பு 6

This story is removed for book printing

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    எனக்கென்னவோ இந்த செம்பகவள்ளி அம்மா சொல்றது கோக்குமாக்கா இருக்குது. பெண்ணுக்கு அவளோட குடும்பமும், புருசனும் தான் பாதுகாப்புங்கறது அபத்தமா இருக்குது. திடீர்ன்னு
    அந்த புருசன் இறந்துட்டா, குடும்பமே அவளுக்கு பக்க பலமா நிக்கலைன்னா, அப்ப அவளோட நிலைமையே அதோகதி தானா...? பெண்ணுக்கு படிப்பும் வேலையும் தான் என்னென்னைக்கும் ஒரு சூரியிட்டியையே கொடுக்குது.
    அதோட தன்னம்பிக்கையும், தன் காலுல நிக்குற சுய மரியாதையும் தான் அவளை தலை நிமிர்ந்து வாழ வைக்குது.

    தவிர, காதலும், உயிரையும் வைச்சிருக்கிறவன் அறையலாம்ன்னு யாரு சொன்னது...? அதே காதலும், உரிமையும் இருக்குதுன்னு
    பதிலுக்கு அவ திருப்பி கொடுத்திருந்தா, அவன் சும்மா இருப்பானா..? ஆம்பிளை பிள்ளை கொஞ்சம் வளர்ந்துட்டாலே, தோளுக்கு மிஞ்சின பிள்ளையை அடிக்க கூடாது, அவனை தோழன்னு சொல்ற சொஸைட்டித்தான், ஒரு பெண் வயசுக்கே வந்து இருந்தாலும், அவளை பெத்தவங்களும் சரி, மத்தவங்களும் சரி ஓரேயடியாவது கொடுத்தா தான் அடங்குவான்னு நினைக்கிறாங்க. இது பார்ஷியாலிட்டி தானே..?
    விட்டா, வடிவேல் மாதிரி
    'பேச்சு பேச்சா இருக்கும் பொழுது, கை நீட்டக் கூடாதுன்னு ' புலம்ப விட்டுடுவாங்க போல.

    ஜோக் அபார்ட்ஸ்.. ! இப்பவாவது தனு தப்பு தன் மேலத்தான்னு ரியலைஸ் பண்ணி புரிஞ்சுக்கிட்டா சரி...!
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    செம்பகவள்ளியம்மா சொல்றது கொஞ்சம் முரண்பாடா இருக்கிற மாதிரி தெரியுது.
    என்னைக்குமே குடும்பமும் புருசனும் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புங்கறாங்க சரி.
    அந்த புருசனே போய் சேர்ந்துட்டா,..? குடும்பமே துணை நிக்கலைன்னா...?
    அப்ப அவளோட படிப்பும் வேலையும் தானே என்னெனைன்க்கும் அவளுக்கு
    துணை நிக்கும். அவளோட தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் தானே கூடவே வரும்... மத்த வெளிப்பூச்செல்லாம் சாயம் வெளுத்துடும்ன்னு... ஏன்
    இவங்களுக்கு புரிய மாட்டேங்குதோ தெரியலையே..?

    அவ மேல உசிரையே வைச்சிருக்கிறவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாம புருசன்ங்கிற ஆணவத்துல அவளை ஊரடி அடிச்சிட்டான் சரி. அதே மாதிரி சம்மூவும் அதிக காதல்லயோ, இல்லை கோபத்துலயோ பதிலுக்கு அவனை ஒரு அறை அடிச்சிருந்தா சும்மா இருப்பானா....? இருக்க மாட்டான் தானே...?
    காலம்காலமா, பொம்பிளைங்கன்னா ஒரு வார்த்தையில அடங்கலைன்னா ஓரடி கொடுத்து அடக்கி வைன்னு, எந்த பிரம்மானந்தா சொன்னானோ.... அவன் என் கையில கிடைச்சா செத்தான்.
    கடைசியில வடிவேல் மாதிரி 'பேச்சு பேச்சா இருக்கணும், கையெல்லாம் நீட்டக் கூடாதுன்னு' புலம்ப வைச்சிடுவாங்க போலவே..?

    ஜோக் அபார்ட்ஸ்... என்ன இருந்தாலும், பொண்டாடியே ஆனாலும் கை நீட்டறது தப்புத் தானே. அது என்ன, ஆம்பிளை மட்டும் வளர்ந்துட்டா, வயசுக்கு வந்த புள்ளையை அடிக்க கூடாது, தோழனா தான் பார்க்கணும்ங்றது. அதே பெண் பிள்ளையா இருந்தா, வயசுக்கே வந்திருந்தாலும் , அது பெத்தவங்களேயானாலும்
    கை நீட்ட வேண்டியது. ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம்ன்னு ஏன் பார்ஷியலிட்டி பார்க்கிறாங்களோ தெரியலை ?

    இனிமேலாவது தான் செய்தது தப்புத்தான்னு, தனு ரியலைஸ் பண்ணுவானா ?! எங்க...நிறைய ஆம்பிளைங்க தான் செய்த தப்பைக் கூட இது தப்புன்னு உணரது கூட இல்லை. இதுல எங்கிருந்து பீல் பண்றது ? போங்கடா, நீங்களும் உங்க கூமுட்டை நியாயங்களும்.

    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. இருவரும் கோபத்தை விட்டு மனம் விட்டு பேசினால் தான் நிலைமை சரியாகும்

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.