பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அன்பு 6

This story is removed for book printing

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    எனக்கென்னவோ இந்த செம்பகவள்ளி அம்மா சொல்றது கோக்குமாக்கா இருக்குது. பெண்ணுக்கு அவளோட குடும்பமும், புருசனும் தான் பாதுகாப்புங்கறது அபத்தமா இருக்குது. திடீர்ன்னு
    அந்த புருசன் இறந்துட்டா, குடும்பமே அவளுக்கு பக்க பலமா நிக்கலைன்னா, அப்ப அவளோட நிலைமையே அதோகதி தானா...? பெண்ணுக்கு படிப்பும் வேலையும் தான் என்னென்னைக்கும் ஒரு சூரியிட்டியையே கொடுக்குது.
    அதோட தன்னம்பிக்கையும், தன் காலுல நிக்குற சுய மரியாதையும் தான் அவளை தலை நிமிர்ந்து வாழ வைக்குது.

    தவிர, காதலும், உயிரையும் வைச்சிருக்கிறவன் அறையலாம்ன்னு யாரு சொன்னது...? அதே காதலும், உரிமையும் இருக்குதுன்னு
    பதிலுக்கு அவ திருப்பி கொடுத்திருந்தா, அவன் சும்மா இருப்பானா..? ஆம்பிளை பிள்ளை கொஞ்சம் வளர்ந்துட்டாலே, தோளுக்கு மிஞ்சின பிள்ளையை அடிக்க கூடாது, அவனை தோழன்னு சொல்ற சொஸைட்டித்தான், ஒரு பெண் வயசுக்கே வந்து இருந்தாலும், அவளை பெத்தவங்களும் சரி, மத்தவங்களும் சரி ஓரேயடியாவது கொடுத்தா தான் அடங்குவான்னு நினைக்கிறாங்க. இது பார்ஷியாலிட்டி தானே..?
    விட்டா, வடிவேல் மாதிரி
    'பேச்சு பேச்சா இருக்கும் பொழுது, கை நீட்டக் கூடாதுன்னு ' புலம்ப விட்டுடுவாங்க போல.

    ஜோக் அபார்ட்ஸ்.. ! இப்பவாவது தனு தப்பு தன் மேலத்தான்னு ரியலைஸ் பண்ணி புரிஞ்சுக்கிட்டா சரி...!
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    செம்பகவள்ளியம்மா சொல்றது கொஞ்சம் முரண்பாடா இருக்கிற மாதிரி தெரியுது.
    என்னைக்குமே குடும்பமும் புருசனும் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புங்கறாங்க சரி.
    அந்த புருசனே போய் சேர்ந்துட்டா,..? குடும்பமே துணை நிக்கலைன்னா...?
    அப்ப அவளோட படிப்பும் வேலையும் தானே என்னெனைன்க்கும் அவளுக்கு
    துணை நிக்கும். அவளோட தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் தானே கூடவே வரும்... மத்த வெளிப்பூச்செல்லாம் சாயம் வெளுத்துடும்ன்னு... ஏன்
    இவங்களுக்கு புரிய மாட்டேங்குதோ தெரியலையே..?

    அவ மேல உசிரையே வைச்சிருக்கிறவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாம புருசன்ங்கிற ஆணவத்துல அவளை ஊரடி அடிச்சிட்டான் சரி. அதே மாதிரி சம்மூவும் அதிக காதல்லயோ, இல்லை கோபத்துலயோ பதிலுக்கு அவனை ஒரு அறை அடிச்சிருந்தா சும்மா இருப்பானா....? இருக்க மாட்டான் தானே...?
    காலம்காலமா, பொம்பிளைங்கன்னா ஒரு வார்த்தையில அடங்கலைன்னா ஓரடி கொடுத்து அடக்கி வைன்னு, எந்த பிரம்மானந்தா சொன்னானோ.... அவன் என் கையில கிடைச்சா செத்தான்.
    கடைசியில வடிவேல் மாதிரி 'பேச்சு பேச்சா இருக்கணும், கையெல்லாம் நீட்டக் கூடாதுன்னு' புலம்ப வைச்சிடுவாங்க போலவே..?

    ஜோக் அபார்ட்ஸ்... என்ன இருந்தாலும், பொண்டாடியே ஆனாலும் கை நீட்டறது தப்புத் தானே. அது என்ன, ஆம்பிளை மட்டும் வளர்ந்துட்டா, வயசுக்கு வந்த புள்ளையை அடிக்க கூடாது, தோழனா தான் பார்க்கணும்ங்றது. அதே பெண் பிள்ளையா இருந்தா, வயசுக்கே வந்திருந்தாலும் , அது பெத்தவங்களேயானாலும்
    கை நீட்ட வேண்டியது. ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம்ன்னு ஏன் பார்ஷியலிட்டி பார்க்கிறாங்களோ தெரியலை ?

    இனிமேலாவது தான் செய்தது தப்புத்தான்னு, தனு ரியலைஸ் பண்ணுவானா ?! எங்க...நிறைய ஆம்பிளைங்க தான் செய்த தப்பைக் கூட இது தப்புன்னு உணரது கூட இல்லை. இதுல எங்கிருந்து பீல் பண்றது ? போங்கடா, நீங்களும் உங்க கூமுட்டை நியாயங்களும்.

    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. இருவரும் கோபத்தை விட்டு மனம் விட்டு பேசினால் தான் நிலைமை சரியாகும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1