ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Very nice
ReplyDeletethank you sis
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
அம்மா, அப்பாவை அவமானப்படுத்தினாங்க, நிந்தனை செய்தாங்க ... அதுக்கு இவன் பழி வாங்கினதெல்லாம் சரி தான். ஆனா, மேனகாவைப் பார்த்தா அவ இவனை ஒருதலையா காதலிச்சிருப்பாளோன்னு நமக்கே தெரியுதே... அது இவனுக்கு தெரியலையா...? இல்ல புரியலையா...? அப்ப இவன் எத்தனை பெரிய பிசினஸ் பண்ணியும் என்ன பிரயோஜனம்..? இவனோட இந்த ரஃப் அண்ட் டஃப் மனப்பான்மையால அவ மனைச காயப்படுத்திட்டானே
அதை எப்படி தெரிஞ்சுக்கப் போறான்...? புரிஞ்சிக்கப் போறான்...?
ஓ மை காட்..! இவ கொலையும் செய்வாள் பத்தினிங்கறதுக்கு
ஒரு டெமோவே காட்டிடுவா போலவே...? கூல், கூல் மேனகா.. கூல், கூல்.
அம்மாடியோவ்..! எலி குஞ்சு போய் ஒட்டகச்சிவிங்கியை மிரட்டின கதை இதுவா தான்ங்க இருக்கும். நமக்கே சிரிப்பு வரும்போது இந்த விஷ்வா சிரிக்க மாட்டானா ?
அடேயப்பா...! இந்த விஷ்வா என்ன மனிதன் பாதி, மிருகம் பாதி ரகமோ...? சனம் சனத்துக்கு கேரக்டரையே மாத்தறான்..!!!!
😀😀😀
CRVS (or) CRVS 2797
kittathatta avan apdi thaan sis
Delete