பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அத்தியாயம் 13

This story is removed for book printing

Comments

  1. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 13)

    அம்மா, அப்பாவை அவமானப்படுத்தினாங்க, நிந்தனை செய்தாங்க ... அதுக்கு இவன் பழி வாங்கினதெல்லாம் சரி தான். ஆனா, மேனகாவைப் பார்த்தா அவ இவனை ஒருதலையா காதலிச்சிருப்பாளோன்னு நமக்கே தெரியுதே... அது இவனுக்கு தெரியலையா...? இல்ல புரியலையா...? அப்ப இவன் எத்தனை பெரிய பிசினஸ் பண்ணியும் என்ன பிரயோஜனம்..? இவனோட இந்த ரஃப் அண்ட் டஃப் மனப்பான்மையால அவ மனைச காயப்படுத்திட்டானே
    அதை எப்படி தெரிஞ்சுக்கப் போறான்...? புரிஞ்சிக்கப் போறான்...?

    ஓ மை காட்..! இவ கொலையும் செய்வாள் பத்தினிங்கறதுக்கு
    ஒரு டெமோவே காட்டிடுவா போலவே...? கூல், கூல் மேனகா.. கூல், கூல்.

    அம்மாடியோவ்..! எலி குஞ்சு போய் ஒட்டகச்சிவிங்கியை மிரட்டின கதை இதுவா தான்ங்க இருக்கும். நமக்கே சிரிப்பு வரும்போது இந்த விஷ்வா சிரிக்க மாட்டானா ?

    அடேயப்பா...! இந்த விஷ்வா என்ன மனிதன் பாதி, மிருகம் பாதி ரகமோ...? சனம் சனத்துக்கு கேரக்டரையே மாத்தறான்..!!!!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1