அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அத்தியாயம் 13

This story is removed for book printing

Comments

  1. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 13)

    அம்மா, அப்பாவை அவமானப்படுத்தினாங்க, நிந்தனை செய்தாங்க ... அதுக்கு இவன் பழி வாங்கினதெல்லாம் சரி தான். ஆனா, மேனகாவைப் பார்த்தா அவ இவனை ஒருதலையா காதலிச்சிருப்பாளோன்னு நமக்கே தெரியுதே... அது இவனுக்கு தெரியலையா...? இல்ல புரியலையா...? அப்ப இவன் எத்தனை பெரிய பிசினஸ் பண்ணியும் என்ன பிரயோஜனம்..? இவனோட இந்த ரஃப் அண்ட் டஃப் மனப்பான்மையால அவ மனைச காயப்படுத்திட்டானே
    அதை எப்படி தெரிஞ்சுக்கப் போறான்...? புரிஞ்சிக்கப் போறான்...?

    ஓ மை காட்..! இவ கொலையும் செய்வாள் பத்தினிங்கறதுக்கு
    ஒரு டெமோவே காட்டிடுவா போலவே...? கூல், கூல் மேனகா.. கூல், கூல்.

    அம்மாடியோவ்..! எலி குஞ்சு போய் ஒட்டகச்சிவிங்கியை மிரட்டின கதை இதுவா தான்ங்க இருக்கும். நமக்கே சிரிப்பு வரும்போது இந்த விஷ்வா சிரிக்க மாட்டானா ?

    அடேயப்பா...! இந்த விஷ்வா என்ன மனிதன் பாதி, மிருகம் பாதி ரகமோ...? சனம் சனத்துக்கு கேரக்டரையே மாத்தறான்..!!!!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment