NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
Soooper story as usual
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15 Final)
உண்மை தான்..! ஆதர்ச தம்பதிகளா, நகமும் சதையுமா இருந்தாலும் அவங்களுக்குள்ள சின்ன சின்ன ஊடல்களும், கூடல்களும் இல்லாட்டி லைஃப்ல சுவாரசியமே இல்லாம போயிடும். சண்டை போட்டு, சண்டை போட்டு நம்மளை நாமளே கரெக்சன்
பண்ணிக்கிறதுல தான் லைஃப்போடட சேடிஸ்பேக்சனே இருக்குது.
சண்டை போட்டுட்டு, சமாதான உடன்படிக்கை ஏற்படுத்துற அந்த தருணங்கள் இருக்குதே...
அச்சடா...! அதுக்கு நிகரான ஒரு குட் ஃபீலிங்கே கிடையாதுன்னு சொல்லலாம்.
ஸோ... நாமளும் தனு & சம்மு மாதிரியே... லைஃப்பை சண்டையும் சமாதானமுமே என்ஜாய் பண்ணலாம் மக்களே...!
😄😄😄
CRVS (or) CRVS 2797
Super story
ReplyDelete