ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Soooper story as usual
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15 Final)
உண்மை தான்..! ஆதர்ச தம்பதிகளா, நகமும் சதையுமா இருந்தாலும் அவங்களுக்குள்ள சின்ன சின்ன ஊடல்களும், கூடல்களும் இல்லாட்டி லைஃப்ல சுவாரசியமே இல்லாம போயிடும். சண்டை போட்டு, சண்டை போட்டு நம்மளை நாமளே கரெக்சன்
பண்ணிக்கிறதுல தான் லைஃப்போடட சேடிஸ்பேக்சனே இருக்குது.
சண்டை போட்டுட்டு, சமாதான உடன்படிக்கை ஏற்படுத்துற அந்த தருணங்கள் இருக்குதே...
அச்சடா...! அதுக்கு நிகரான ஒரு குட் ஃபீலிங்கே கிடையாதுன்னு சொல்லலாம்.
ஸோ... நாமளும் தனு & சம்மு மாதிரியே... லைஃப்பை சண்டையும் சமாதானமுமே என்ஜாய் பண்ணலாம் மக்களே...!
😄😄😄
CRVS (or) CRVS 2797
Super story
ReplyDelete