அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அத்தியாயம் 20

This story is removed for book printing

Comments

  1. இதைக் கேட்டதும் மாறாமல் இருந்தால் விஷ்வா ஒரு மனிதனாகவே இருக்க முடியாது

    ReplyDelete
  2. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 20)

    நினைச்சதை சாதிச்சிட்டான். நிசமாவே இந்த மேனகா விச்சுவை காதலிச்சாளா என்ன..? அப்படி காதலிச்சிருந்தா அவனை போலீஸ் அரெஸ்ட் பண்றச்ச ஏன் ரூமுக்குள்ளப் போய் கதவை சாத்திக்கிட்டா...?
    இல்லை, அறியாத வயசுல அக்கறையா ஒருத்தன் பேசினவுடனே, அதை காதல்ன்னு நினைச்சிட்டாளோ..?
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
    Replies
    1. love than... but antha vayasula avasarama edukira mudivala ava viswava vitu vilagitta

      Delete

Post a Comment