பூங்காற்று 42

நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...
Nice epi
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அதர்வா சொல்றது சரி தானே..?
பண்டமா வாங்குனா என்ன..?
வரதட்சினையா வாங்குனா என்ன..? போர்த்திக்கிட்டு படுத்தாலும், படுத்துக்கிட்டு
போர்த்தினாலும் ரெண்டும் ஒண்ணு தானே..?
அட.. இந்த சாந்தனு கோக்கு மாக்காத்தான் யோசிப்பானோ.?
அது ஏன்டா, பொம்பளைங்க படிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணை உறுத்தறது....?
ஒருவேளை, வேலைக்காரி, ஆயாம்மா, வீட்டுக்காரி...
இல்லாம போயிடுவாங்க என்கிற பயமோ...? மே பீ..!
பாரதி சொன்ன மாதிரி கற்புங்கற நிலையை ஆண் பெண் இருவருக்கும் பொதுவில்
வைப்போம்ங்கற மாதிரி, கல்வி, பொருளாதாரம், குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், லொட்டு, லொசுக்குன்னு எல்லாத்தையுமே இங்கே பொதுவில வைச்சாத்தான் நிலைமை சரிப்பட்டு வரும் போல...!
ம்... இதெல்லாம் எப்ப வந்து, நடைமுறைப்படுத்தி... சமத்துவப் பொங்கலை பொங்க வைச்சு...? தெரியலையே..?புரியலையே...? இதனாலேயே எழுபத்தைந்து சதவீதம் மேரேஜஸ் டிவோர்ஸ்ல முட்டிக்கிட்டு நிக்குதோன்னு தோணுது. ஓ மை காட்...!
பொண்ணுங்களா...தொக்கா...?
ஒண்ணை நினைச்சிட்டா...
அதுல நின்னு சாதிச்சு, ஜெயிக்கிறவரை விட மாட்டாங்க தானே. ஆண்களுக்கு மேன் பவர்ன்னா, பொண்ணுங்களுக்கு வில்பவர் அதிகம். அதனால் தானே, அவ பெத்து பிழைச்சு வர.
இப்பவாவது சாந்தனுக்கு, சம்முவோட கனவு, லட்சியம், விடாமுயற்சி... இதெல்லாம் புரிஞ்சா சரி..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
சம்மு இனி அதி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
ReplyDelete