ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan
This story is removed for book printing
Nice epi
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அதர்வா சொல்றது சரி தானே..?
பண்டமா வாங்குனா என்ன..?
வரதட்சினையா வாங்குனா என்ன..? போர்த்திக்கிட்டு படுத்தாலும், படுத்துக்கிட்டு
போர்த்தினாலும் ரெண்டும் ஒண்ணு தானே..?
அட.. இந்த சாந்தனு கோக்கு மாக்காத்தான் யோசிப்பானோ.?
அது ஏன்டா, பொம்பளைங்க படிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணை உறுத்தறது....?
ஒருவேளை, வேலைக்காரி, ஆயாம்மா, வீட்டுக்காரி...
இல்லாம போயிடுவாங்க என்கிற பயமோ...? மே பீ..!
பாரதி சொன்ன மாதிரி கற்புங்கற நிலையை ஆண் பெண் இருவருக்கும் பொதுவில்
வைப்போம்ங்கற மாதிரி, கல்வி, பொருளாதாரம், குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள், லொட்டு, லொசுக்குன்னு எல்லாத்தையுமே இங்கே பொதுவில வைச்சாத்தான் நிலைமை சரிப்பட்டு வரும் போல...!
ம்... இதெல்லாம் எப்ப வந்து, நடைமுறைப்படுத்தி... சமத்துவப் பொங்கலை பொங்க வைச்சு...? தெரியலையே..?புரியலையே...? இதனாலேயே எழுபத்தைந்து சதவீதம் மேரேஜஸ் டிவோர்ஸ்ல முட்டிக்கிட்டு நிக்குதோன்னு தோணுது. ஓ மை காட்...!
பொண்ணுங்களா...தொக்கா...?
ஒண்ணை நினைச்சிட்டா...
அதுல நின்னு சாதிச்சு, ஜெயிக்கிறவரை விட மாட்டாங்க தானே. ஆண்களுக்கு மேன் பவர்ன்னா, பொண்ணுங்களுக்கு வில்பவர் அதிகம். அதனால் தானே, அவ பெத்து பிழைச்சு வர.
இப்பவாவது சாந்தனுக்கு, சம்முவோட கனவு, லட்சியம், விடாமுயற்சி... இதெல்லாம் புரிஞ்சா சரி..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
சம்மு இனி அதி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
ReplyDelete