பூங்காற்று 42

நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
பெண்கள் பாடே ரொம்பவும் கஷ்டம் தான் போல. அத்தனை செய்து, தன் குடும்பத்தையே திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று தன் உடன் பிறப்புகள்
அவமானப்படுத்தியிருந்தாலும், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு தன் மகன் செய்த பழிவாங்கும் படலத்திற்காக சரஸ்வதி கண்ணீர் விட்டு கரைவது தான் இன்றுவரை பாசத்திற்கும் பந்தத்திற்கும் ஏங்கும் தலைவிதிதான் பெண்களின் தலைப்பாடோ...?
அச்சோ..! மேனகாவோட கஃபே கனவு திட்டம் வேற இந்த விஷ்வாவுக்கு இப்ப தெரிஞ்சுப் போச்சே... இப்ப இதை வைச்சு ஏதாவது வில்லங்கம் பண்ணுவானோ...? பண்ணாலும் தப்பில்லை தான். ஆனா, யாரா இருந்தாலும் கனவுகள் சிதையும் போது வலிக்கும் தானே..? இவன் மனைவியின் கனவுகளை சிதைக்கிறானா...? அல்லது நனவாக்கி மேம்படுத்துகிறானா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
அவன் குடுக்குற பதிலடி கண்டிப்பா மேனகாக்கு அதிர்ச்சியா இருக்கும்.. இரக்கமே படமாட்டான்
DeleteSuperb
ReplyDeleteநன்றி
Delete