NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
இவ்வளவு கோபம் இருக்க வேண்டாம் விஷ்வாவிற்கு
ReplyDeleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 17)
விஷ்வாவோட பாலிஸியும் நல்லாத்தான் இருக்குது. ரெட்டை சகோதரர்கள் அடிச்சா
நமக்கு வலிக்கும்ன்னா, நம்ம அடிச்சாலும் எதிராளிக்கு வலிக்கணும் தானே...?
பாதிக்கப்பட்டவனுக்குத்தானே தெரியும் வலியும், வேதனையும்.
ஆனா, விஷ்வாவை பெத்தவங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது போலயிருக்கு. அதான் இப்படி பரிதவிக்கிறாங்க. எப்பவுமே பெரியவங்க மன்னிப்போம், மறப்போம்ங்கற கேட்டகரியிலயே
இருக்கிறாங்க. ஆனா, இந்த காலத்து சின்னவங்க கண்டிப்போம், தண்டிப்போம்ங்கிற பாலிஸியிலயே இருக்கிறாங்க.
தாய்மாமனுங்க ரெண்டு பேரும் தலைகுனிஞ்சிட்டு போறச்ச ஒரு பார்வையாளனா நமக்கும் மனசு வலிக்கத்தான் செய்யுது.
ஆனா இதே அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருட்டு பட்டம் கட்டி, அம்மா அப்பாவை அசிங்கப் படுத்தி, பிசினஸூக்கான லோன் கிடைக்காம ப்ளாக் மார்க் விழுந்து, அது விஷ்வாவோட கரியரையே பாதிக்கிற அளவுக்கு போயிருக்குன்னா...
அந்த நேரத்துல அவன் எத்தனை தவிச்சிருப்பான், பாதிக்கப்பட்டிருப்பான், எத்தனை தூரம் இறுகி போயிருப்பான்னு இப்ப புரியது.
உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும் ; தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும்.
இப்ப இந்த மேனகாவுக்கு என்ன தண்டனை வைச்சிட்டிருக்கான்னு தெரியலையே...? பொறுத்திருந்து பார்க்கணும்.
அவ மனசுல இருக்கிற காதலை அறிஞ்சா, ஒருவேளை தண்டனை மறுபரிசலிக்கப்படுமா...?
குறைக்கப்படுமா...??
அதுவும் தெரியலையே..???
😆😆😆
CRVS (or) CRVS2797