அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அத்தியாயம் 17

This story is removed for book printing

Comments

  1. இவ்வளவு கோபம் இருக்க வேண்டாம் விஷ்வாவிற்கு

    ReplyDelete
  2. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 17)

    விஷ்வாவோட பாலிஸியும் நல்லாத்தான் இருக்குது. ரெட்டை சகோதரர்கள் அடிச்சா
    நமக்கு வலிக்கும்ன்னா, நம்ம அடிச்சாலும் எதிராளிக்கு வலிக்கணும் தானே...?
    பாதிக்கப்பட்டவனுக்குத்தானே தெரியும் வலியும், வேதனையும்.

    ஆனா, விஷ்வாவை பெத்தவங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது போலயிருக்கு. அதான் இப்படி பரிதவிக்கிறாங்க. எப்பவுமே பெரியவங்க மன்னிப்போம், மறப்போம்ங்கற கேட்டகரியிலயே
    இருக்கிறாங்க. ஆனா, இந்த காலத்து சின்னவங்க கண்டிப்போம், தண்டிப்போம்ங்கிற பாலிஸியிலயே இருக்கிறாங்க.
    தாய்மாமனுங்க ரெண்டு பேரும் தலைகுனிஞ்சிட்டு போறச்ச ஒரு பார்வையாளனா நமக்கும் மனசு வலிக்கத்தான் செய்யுது.
    ஆனா இதே அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருட்டு பட்டம் கட்டி, அம்மா அப்பாவை அசிங்கப் படுத்தி, பிசினஸூக்கான லோன் கிடைக்காம ப்ளாக் மார்க் விழுந்து, அது விஷ்வாவோட கரியரையே பாதிக்கிற அளவுக்கு போயிருக்குன்னா...
    அந்த நேரத்துல அவன் எத்தனை தவிச்சிருப்பான், பாதிக்கப்பட்டிருப்பான், எத்தனை தூரம் இறுகி போயிருப்பான்னு இப்ப புரியது.

    உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும் ; தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும்.

    இப்ப இந்த மேனகாவுக்கு என்ன தண்டனை வைச்சிட்டிருக்கான்னு தெரியலையே...? பொறுத்திருந்து பார்க்கணும்.
    அவ மனசுல இருக்கிற காதலை அறிஞ்சா, ஒருவேளை தண்டனை மறுபரிசலிக்கப்படுமா...?
    குறைக்கப்படுமா...??
    அதுவும் தெரியலையே..???
    😆😆😆
    CRVS (or) CRVS2797

    ReplyDelete

Post a Comment