பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அத்தியாயம் 17

This story is removed for book printing

Comments

  1. இவ்வளவு கோபம் இருக்க வேண்டாம் விஷ்வாவிற்கு

    ReplyDelete
  2. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 17)

    விஷ்வாவோட பாலிஸியும் நல்லாத்தான் இருக்குது. ரெட்டை சகோதரர்கள் அடிச்சா
    நமக்கு வலிக்கும்ன்னா, நம்ம அடிச்சாலும் எதிராளிக்கு வலிக்கணும் தானே...?
    பாதிக்கப்பட்டவனுக்குத்தானே தெரியும் வலியும், வேதனையும்.

    ஆனா, விஷ்வாவை பெத்தவங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது போலயிருக்கு. அதான் இப்படி பரிதவிக்கிறாங்க. எப்பவுமே பெரியவங்க மன்னிப்போம், மறப்போம்ங்கற கேட்டகரியிலயே
    இருக்கிறாங்க. ஆனா, இந்த காலத்து சின்னவங்க கண்டிப்போம், தண்டிப்போம்ங்கிற பாலிஸியிலயே இருக்கிறாங்க.
    தாய்மாமனுங்க ரெண்டு பேரும் தலைகுனிஞ்சிட்டு போறச்ச ஒரு பார்வையாளனா நமக்கும் மனசு வலிக்கத்தான் செய்யுது.
    ஆனா இதே அஞ்சு வருசத்துக்கு முன்னாடி திருட்டு பட்டம் கட்டி, அம்மா அப்பாவை அசிங்கப் படுத்தி, பிசினஸூக்கான லோன் கிடைக்காம ப்ளாக் மார்க் விழுந்து, அது விஷ்வாவோட கரியரையே பாதிக்கிற அளவுக்கு போயிருக்குன்னா...
    அந்த நேரத்துல அவன் எத்தனை தவிச்சிருப்பான், பாதிக்கப்பட்டிருப்பான், எத்தனை தூரம் இறுகி போயிருப்பான்னு இப்ப புரியது.

    உப்பு தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும் ; தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சே ஆகணும்.

    இப்ப இந்த மேனகாவுக்கு என்ன தண்டனை வைச்சிட்டிருக்கான்னு தெரியலையே...? பொறுத்திருந்து பார்க்கணும்.
    அவ மனசுல இருக்கிற காதலை அறிஞ்சா, ஒருவேளை தண்டனை மறுபரிசலிக்கப்படுமா...?
    குறைக்கப்படுமா...??
    அதுவும் தெரியலையே..???
    😆😆😆
    CRVS (or) CRVS2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1