பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14 Pre Final)
அதுக்குத் தான் சொல்றது, கோபம் இருக்கிற இடத்துலத் தான் நல்ல குணமும் இருக்கிறதுன்னு. அதனால... இனிமேல் கோபமா பேசினா, பதிலுக்கு நாமளும் நல்ல குணம்ங்காரா, குணம்ங்காரன்னு நாலு வார்த்தை திட்டிட்டு துடைச்சுப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்ங்கிறது.
அது சரி... இவங்க ரெண்டு பேருக்குள்ள உடனே குழந்தை வந்ததால சரியாப்போச்சு.
ஒருவேளை, குழந்தை வந்திருக்கலைன்னா....
இப்படியே ஜவ்வு மாதிரி இழுத்துட்டு டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்குமோ...?
இல்லை, ரெண்டு பேர் தப்பையும் ரியலைஸ் பண்ணி திரும்ப சேர்ந்திருப்பாங்களோ.?
இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு அந்தளவுக்கு
பொறுமையும், நிதானமும், தப்பை ரியலைஸ் பண்ற குணமும் இருக்குங்கறிங்களா ?
இட்ஸ் டவுட்ஃபுல்..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
இளையவர்கள் எப்படி மாறுவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது போலிருக்கே
ReplyDelete