பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அத்தியாயம் 22

This story is removed for book printing

Comments

  1. Super sis interesting sis... epa manu va puruchuga poran vishwa

    ReplyDelete
  2. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 22)

    யப்பா...! யப்பா..! கீழே குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கிற ரகம் போல இந்த விஷ்வா...! சரியான விடா கொண்டன், கொடா கொண்டனா இருப்பான் போல.

    உண்மையிலேயே விசித்திரமானவன் தான் இந்த விஷ்வாமித்ரன். எவ்வளவுக்கெவ்வளவு எக்ஸ்ட்ரீம்மா போறானோ, அதே அளவுக்கு சாதாரணமாவும் ஆகிடறான். இதுக்குத்தான் கோபம் உள்ளவன் கிட்டத்தான் குணம் இருக்கும்ன்னு சொல்றாங்களோ என்னவோ..?

    எப்படியோ எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு, இது தங்களோட வாழ்க்கை அதை நாமத்தான் நல்லபடியா வாழ்ந்து கொண்டு போகணும்ன்னு எல்லா பிச்சினையை தூக்கிப் போட்டுட்டு எப்ப ஒரு முடிவுக்கு வந்தாங்களோ அதுவே போதும்.
    இனி அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்துப்பாங்க.
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. Yenama Manu ivlo thana un veerapu la.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1