அன்பு 8
“புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர
Super sis interesting sis... epa manu va puruchuga poran vishwa
ReplyDeleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
யப்பா...! யப்பா..! கீழே குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைங்கிற ரகம் போல இந்த விஷ்வா...! சரியான விடா கொண்டன், கொடா கொண்டனா இருப்பான் போல.
உண்மையிலேயே விசித்திரமானவன் தான் இந்த விஷ்வாமித்ரன். எவ்வளவுக்கெவ்வளவு எக்ஸ்ட்ரீம்மா போறானோ, அதே அளவுக்கு சாதாரணமாவும் ஆகிடறான். இதுக்குத்தான் கோபம் உள்ளவன் கிட்டத்தான் குணம் இருக்கும்ன்னு சொல்றாங்களோ என்னவோ..?
எப்படியோ எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு, இது தங்களோட வாழ்க்கை அதை நாமத்தான் நல்லபடியா வாழ்ந்து கொண்டு போகணும்ன்னு எல்லா பிச்சினையை தூக்கிப் போட்டுட்டு எப்ப ஒரு முடிவுக்கு வந்தாங்களோ அதுவே போதும்.
இனி அவங்க வாழ்க்கையை அவங்களே பார்த்துப்பாங்க.
😆😆😆
CRVS (or) CRVS 2797
Yenama Manu ivlo thana un veerapu la.
ReplyDelete