ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan
This story is removed for book printing
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
சில பேருக்கு சொல் புத்தி இருக்கும், சில பேருக்கு சொந்த புத்தி இருக்கும். இதுல முதல்ல தனுவுக்கு இருந்தது சொல் புத்தி... அதனாலத்தான் லூஸ் டாக்கிங் விட்டுட்டு, தன் மரொயாதையை தானே காத்துல பறக்க விட்டுட்டான்.
இதோ இப்ப இருக்கிற தனுவுக்கு சொந்த புத்தி வந்துட்டதால, உடனே சம்முக்கு போன் போட்டு 'சாரி' சொல்றான் பாருங்க. இது நல்ல புள்ளைக்கு அடையாளம்.
இந்த பாடம் கூட நவீன் பொண்டாட்டி பிரியா சொன்னதாலத்தான் வந்ததுன்னாலும், உடனே பொண்டாட்டிக்கு தாததம் பண்ணாம போன் போட்டான் பாருங்க இது சொந்த புத்தி.
கணவன் மனைவிக்குள்ள, வெறும் காதல் மட்டும் இருந்துட்டா போதாது... அது கூடிய சீக்கிரமே திகட்டிடும்.
புரிதலும் இருக்கணும், அப்பத்தான் வாழ்க்கை ஸ்மூத்தா போகாட்டியும், விட்டுக்கொடுத்தலும், அனுசரணையும், அரவணைப்பும், தட்டிக் கொடுத்தலும் வரும்.
முடிஞ்ச வரைக்கும், ரெண்டு பேருமே சுயமாவும் நிக்கணும், தட்டிக் கொடுத்தும் போகணும்.
அது தான் புரிதலோட கூடிய காதல். வரப்பு உயர, நீர் உயரும்ங்கிற மாதிரி, தன்னோட பொண்டாட்டி உயர்ந்தா...
புருசனுக்குத்தான் அங்க நல்லப்பேரு கிடைக்கும்.
அதே மாதிரி புருசன் உயர்ந்தாலும், பொண்டாட்டிக்குத்தான் அங்க மதிப்பு உயரும்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
அனுபவத்திற்கும் பிறகு தான் புரிதல் வருமோ
ReplyDelete