பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அத்தியாயம் 19

This story is removed for book printing

Comments

  1. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 19)

    மாப்பு..! வைச்சிட்டான்யா ஆப்புங்கிறது தான் நியாபகம் வருது... விஷவாமித்ரன் பண்ண வேலையைப் பார்த்தா..
    அதான்ங்க மேனகாவோட பேங்க் லோனுக்கு ஆப்பு வைச்சிருப்பான். பண்ணட்டும், பண்ணட்டும்.. இன்னும் என்னென்ன பண்றானோ பண்ணட்டும். ஆனா, கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பொண்டாட்டிக்கேத்தானே
    வந்தாகணும். வருவான், வருவான்... வராம எங்கே போகப் போறான்...? கழுதை கெட்டா குட்டிச்சுவரு... என்னங்கறிங்க...????

    வாவ்...! ஒருவழியா கவின் கொஞ்சம் இறங்கி வந்து பிஎஸ் பவன் ஓட்டல் பொறுப்பை கார்த்திகா கையில கொடுத்துட்டான். இனி அந்த ஓட்டலை நவீனமா சிறப்பா கொண்டு வந்துடுவாங்கிற நம்பிக்கை நமக்கும் வந்திடுச்சு. இதுல இருந்து மனைவி சொல்லே மந்திரம்ங்கறதை கவின் புரிஞ்சிக்கிட்டான்னு தெரிஞ்சுப்போச்சு.

    ஆனா, விஷ்வாமித்ரன் இந்த வழிக்கு வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலவே...! ஏன்னா, வீடு நிம்மதியா இருந்தாத் தானே, வீட்டு ஆம்பிளைங்க வெளியேப் போய் நிம்மதியா அவங்க வேலையை செய்ய முடியும். இது நிறையப்பேருக்கு
    புரியாததால முதல்ல தையாத்தக்கான்னு இஷ்டத்துக்கு குதிக்கத்தான்
    செய்வாங்க. புரிஞ்சப்பிறகு தன்னால அடங்கிடுவாங்க.
    தட்ஸ் ஆல்.
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
    Replies
    1. அவன் வழிக்கு வருவாணோ இல்லையோ மனு காரணத்தைப் புரிஞ்சிப்பா

      Delete
  2. எப்போது தான் திருந்துவான் இந்த விஷ்வா

    ReplyDelete
    Replies
    1. nadantha problemla avan victim... purinjikka vendiyathu menaka thaane

      Delete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1