அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அத்தியாயம் 19

This story is removed for book printing

Comments

  1. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 19)

    மாப்பு..! வைச்சிட்டான்யா ஆப்புங்கிறது தான் நியாபகம் வருது... விஷவாமித்ரன் பண்ண வேலையைப் பார்த்தா..
    அதான்ங்க மேனகாவோட பேங்க் லோனுக்கு ஆப்பு வைச்சிருப்பான். பண்ணட்டும், பண்ணட்டும்.. இன்னும் என்னென்ன பண்றானோ பண்ணட்டும். ஆனா, கடைசியில அங்க சுத்தி இங்க சுத்தி பொண்டாட்டிக்கேத்தானே
    வந்தாகணும். வருவான், வருவான்... வராம எங்கே போகப் போறான்...? கழுதை கெட்டா குட்டிச்சுவரு... என்னங்கறிங்க...????

    வாவ்...! ஒருவழியா கவின் கொஞ்சம் இறங்கி வந்து பிஎஸ் பவன் ஓட்டல் பொறுப்பை கார்த்திகா கையில கொடுத்துட்டான். இனி அந்த ஓட்டலை நவீனமா சிறப்பா கொண்டு வந்துடுவாங்கிற நம்பிக்கை நமக்கும் வந்திடுச்சு. இதுல இருந்து மனைவி சொல்லே மந்திரம்ங்கறதை கவின் புரிஞ்சிக்கிட்டான்னு தெரிஞ்சுப்போச்சு.

    ஆனா, விஷ்வாமித்ரன் இந்த வழிக்கு வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலவே...! ஏன்னா, வீடு நிம்மதியா இருந்தாத் தானே, வீட்டு ஆம்பிளைங்க வெளியேப் போய் நிம்மதியா அவங்க வேலையை செய்ய முடியும். இது நிறையப்பேருக்கு
    புரியாததால முதல்ல தையாத்தக்கான்னு இஷ்டத்துக்கு குதிக்கத்தான்
    செய்வாங்க. புரிஞ்சப்பிறகு தன்னால அடங்கிடுவாங்க.
    தட்ஸ் ஆல்.
    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
    Replies
    1. அவன் வழிக்கு வருவாணோ இல்லையோ மனு காரணத்தைப் புரிஞ்சிப்பா

      Delete
  2. எப்போது தான் திருந்துவான் இந்த விஷ்வா

    ReplyDelete
    Replies
    1. nadantha problemla avan victim... purinjikka vendiyathu menaka thaane

      Delete

Post a Comment