NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
Superu
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
பொண்டாட்டியை பிரிஞ்சிருந்தா தான் அவளோட அருமையே தெரியும் போல.
பக்கத்துல இருந்தா..சீண்டக்கூட
மாட்டாங்க போல. சின்ன சின்ன அக்கறை, அன்பு, அணைப்பு, தட்டிக் கொடுக்குறது, ரெண்டு வார்த்தை வாயைத் திறந்து பேசுறது... இதெல்லாம் வெளிப்படையா காட்டினாலே போதும் சம்சார சாகரம் எந்தவொரு தடா இல்லாம கூலா ட்ராவலாகிடும்... அம்புட்டு தாங்க விஷயமே..!
ஆங்.. தனு அப்பா சொன்னது பாயிண்ட். பிள்ளை வேணும், பிள்ளை வேணும்ன்னு நோகாம நோன்பு நேர்ந்துக்குட்டா மட்டும் போதாது. அந்த பிள்ளையை பெத்தெடுக்க பொம்பளைங்க
எவ்வளவு கஷ்டப்படுறாங்க..?
என்ன பாடுபடறாங்க என்கிறதையும் தெரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்கணும்.
சும்மா இருக்கிறவளை சுரண்டி விடறதே தனுவோட வேலையாப் போச்சு..! போடா ராசா போ... போய் காலுல விழறையோ, இல்லை கையை பிடிக்கறையோ... அது உன் இஷ்டம், உன் கஷ்டம்...போய் சமாதானப்படுத்திட்டு வா ராசா..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
ஊருக்குப் போய் மனைவியை எப்படித் தான் சமாளிக்கும் போகிறானோ
ReplyDelete