ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
Superu
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
பொண்டாட்டியை பிரிஞ்சிருந்தா தான் அவளோட அருமையே தெரியும் போல.
பக்கத்துல இருந்தா..சீண்டக்கூட
மாட்டாங்க போல. சின்ன சின்ன அக்கறை, அன்பு, அணைப்பு, தட்டிக் கொடுக்குறது, ரெண்டு வார்த்தை வாயைத் திறந்து பேசுறது... இதெல்லாம் வெளிப்படையா காட்டினாலே போதும் சம்சார சாகரம் எந்தவொரு தடா இல்லாம கூலா ட்ராவலாகிடும்... அம்புட்டு தாங்க விஷயமே..!
ஆங்.. தனு அப்பா சொன்னது பாயிண்ட். பிள்ளை வேணும், பிள்ளை வேணும்ன்னு நோகாம நோன்பு நேர்ந்துக்குட்டா மட்டும் போதாது. அந்த பிள்ளையை பெத்தெடுக்க பொம்பளைங்க
எவ்வளவு கஷ்டப்படுறாங்க..?
என்ன பாடுபடறாங்க என்கிறதையும் தெரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்கணும்.
சும்மா இருக்கிறவளை சுரண்டி விடறதே தனுவோட வேலையாப் போச்சு..! போடா ராசா போ... போய் காலுல விழறையோ, இல்லை கையை பிடிக்கறையோ... அது உன் இஷ்டம், உன் கஷ்டம்...போய் சமாதானப்படுத்திட்டு வா ராசா..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
ஊருக்குப் போய் மனைவியை எப்படித் தான் சமாளிக்கும் போகிறானோ
ReplyDelete