பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அன்பு 5

This story is removed for book printing

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 5)

    எனக்கென்னவோ பேசாம படிச்சு முடிச்சிட்டே சம்மு சாந்தனுவை கல்யாணம் பண்ணியிருக்கலாம். இப்படி ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலுன்னு இருக்கிறதாலத் தானே, ரெண்டு பேருக்குள்ளேயும் பிரச்சினையே வந்தது. தனு அவனோட கரியரை பார்த்த மாதிரி, இவளும் படிச்சு முடிச்சு வெல் செட்டில்ட் ஆன பிறகே கழுத்தை நீட்டியிருக்கலாம்.
    அப்ப இந்த பிரச்சினை எல்லாம் வந்திருக்காதோ என்னவோ...?
    அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா சம்மு மாதிரி நிறைய பொண்ணுங்க வெறும் காதல் மட்டுமே போதும்ன்னு நினரக்கிறதில்லை, அதோட சுயமரியாதையையும்
    எதிர்பார்க்கிறாங்க....அதுல தப்பும் இல்லைத்தானே...,?

    ஆனா, சாந்தனு பண்ண பெரிய தப்பே கல்யாணம் ஆன புதுசுல
    எல்லாத்துக்கும் மண்டையை , மண்டையை ஆட்டிட்டு, திடீர்ன்னு கோபத்தை காட்டினவுடனே அது வேற விதமா திசை திரும்பிடுச்சு. அப்படி பார்த்தா அவன் சம்முவை படிக்கவே வேணாம்ன்னு சொல்லலையே...! படிப்பு குழந்தை ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுன்னுத்தானே சொல்றான். சம்முவும் வீட்டுல இத்தனை பெரியவங்க இருக்கிறதுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம். பட், அவ அவனை மாதிரியே தப்பாவே புரிஞ்சுக்கிட்டதாலத் தான் இத்தனை பிரச்சினையும். அதனாலத்தான் சம்மு தனுவை
    தப்பா புரிஞ்சுக்கிட்டதோட.. பொண்ணுங்களை தன்னோட காலடி கீழே போட்டு மிதிக்கிறானோன்னு... ஃபெமிலீசம் பேச ஆரம்பிச்சுட்டா.

    இதெப்படி இருக்குன்னா....
    ஒரு மூணெழுத்துல முட்டாளா ஆகிட்ட மாதிரித்தான் தோணுது.

    பட், வாழ்க்கை வாழ்வதற்கு மேல் சாவனிஷமும் தேவையில்லை, ஃபெமிலீசமும் தேவையில்லை. கொஞ்சம்
    புரிதலும், கொஞ்சம் விட்டுக் கொடுத்தலூம் இருந்தாலே போதும்... ஒரே வார்த்தை,
    ஓஹோன்னு வாழ்க்கை வாழ்ந்திடலாம்.

    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. சின்னவங்களா இருக்கிறதால் அவ்வளவு புரிதல் இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1