மழை 2

Image
  “புள்ளி விவரங்களின் படி போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பெரும்பான்மையானோர் பதின் வயதினரே. 13லிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் தான் போதைக்கு அடிமையாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இப்போதைப்பழக்கம் அவர்களின் மரபணுவைக் கூட மாற்றிவிடும் அபாயம் உள்ளது” -திரு.ப்ரூனோ, போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர்   மெட்ராஸ் மோட்டார் ரேஸ் தடம், இருங்காட்டுக்கோட்டை... ​உலகளாவிய தானியங்கி கூட்டமைப்பு எனப்படும் FIAவின் (International Automobile Federation) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டருக்கு மேலே நீளமுள்ள ரேஸ் தடத்தில் கார்கள் விர்விர்ரென்ற சத்தத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் காட்சியைக் கண்டுகொண்டிருந்தாள் அந்தப் பதின்வயதினள். பதின்வயதிற்கே உரித்தான துடுக்குத்தனமும், அதீத ஆர்வமும் வழியும் களையான முகம்; அதில் இன்னும் குழந்தைத்தனத்தின் சாயல் ஒட்டியிருந்தது. அணிந்திருந்த ஜீன்சும் ஃப்ளாரல் ப்ளோசன் நெக் டாப்பும் இன்னும் சிறுபெண்ணாகவே அவளைக் காட்ட முயன்றன. அவளது கண்கள் அந...

அத்தியாயம் 24 (Final)

This story is removed for book printing

Comments

  1. kurunovel blog and good read , ithu rendulayum epadi poi padikurathu konjam explain pannunga.. nithu..

    ReplyDelete
  2. அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 24 Final)

    அந்த பயம் இருக்கணும். இவரு மட்டும் ஒருத்தடவை போலீஸ் புடிச்சிட்டு போனதுக்கும், பாங்க் லோன் கொடுக்காததுக்கும் ஓராயிரம் தடவை சொல்லிக் காட்டுவாங்களாம். ஆனா, இவரு லோன் வேண்டாம், நானே இன்வெஸ்ட்மென்ட் பண்றேன்னு நூறுத் தடவை சொன்னதை மனு மட்டும் ஒருத்தடவை கூட எங்களுக்காக
    சொல்லிக் காட்ட கூடாதாக்கும்.
    இது என்ன கதையா இருக்கு.
    நூறு பெருசா..? ஆயிரம் பெருசா? நீங்களே சொல்லுங்க !

    சும்மா சொல்லக் கூடாது...நம்ம சொக்கு பெரியப்பா... "என்ன மருமகரேன்னு..?" அடி வயித்துல இருந்து கூப்பிடறச்ச நமக்கே பக்குன்னு இருக்கிறச்ச....
    நம்ம விஷ்வாக்கு இருக்காதா..?
    இல்லை, நமக்கே அவனை அப்படி கூப்பிடனும்ன்னு ஆசை வராதா என்ன...???
    😆😆😆
    அதே தான்...! எங்க என்ன பண்ணனும்..? எங்க எதை பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கும் தெரியும்..?
    நாங்க சொல்ற வார்த்தைக்கு ஒபே (ஆமா போட) பண்ண மட்டும் கத்துக்கங்க... இதை கொஞ்சம் சத்தமா, அழுத்தமா ஜோரா... சொல்லுங்க.

    அப்பாடா...! ஒருவழியா விஷ்வாவை மன்னிப்பும் கேட்க வைச்சுட்டா...!

    ஆனா..., இப்பவெல்லாம் புருசன்ங்க தான் அடிக்கடி கேட்குறாங்களாம்...
    பட்... பொண்ணுங்கத்தான்
    கேட்குறதே இல்லையாம்...
    அட... ஐ அம் சாரியைத்தான்
    சொன்னேன்...
    செவி வழி செய்தி...
    நிசமாவுங்க...? அச்சோ பாவம்..
    பயபுள்ளைங்க...!

    ஆமா, ஆமா... தொலைதலும் தேடுதலும் இப்படியே தொடரட்டும். அதே மாதிரி,
    ஐ லவ் யூ...!
    தேங்க் யூ...!
    ஐ அம் சாரியும்..! கூட தொடரட்டும்...!

    😆😆😆
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog