பூங்காற்று 52 (Final)

ஐந்து வருடங்களுக்கு பிறகு... பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். " ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப ? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர். அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன். அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா ?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி ; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின...
arumai... writer
ReplyDeletearumai..
ReplyDeletekurunovel blog and good read , ithu rendulayum epadi poi padikurathu konjam explain pannunga.. nithu..
ReplyDeleteoru naal explanation post poduren sis
Deleteஅழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 24 Final)
அந்த பயம் இருக்கணும். இவரு மட்டும் ஒருத்தடவை போலீஸ் புடிச்சிட்டு போனதுக்கும், பாங்க் லோன் கொடுக்காததுக்கும் ஓராயிரம் தடவை சொல்லிக் காட்டுவாங்களாம். ஆனா, இவரு லோன் வேண்டாம், நானே இன்வெஸ்ட்மென்ட் பண்றேன்னு நூறுத் தடவை சொன்னதை மனு மட்டும் ஒருத்தடவை கூட எங்களுக்காக
சொல்லிக் காட்ட கூடாதாக்கும்.
இது என்ன கதையா இருக்கு.
நூறு பெருசா..? ஆயிரம் பெருசா? நீங்களே சொல்லுங்க !
சும்மா சொல்லக் கூடாது...நம்ம சொக்கு பெரியப்பா... "என்ன மருமகரேன்னு..?" அடி வயித்துல இருந்து கூப்பிடறச்ச நமக்கே பக்குன்னு இருக்கிறச்ச....
நம்ம விஷ்வாக்கு இருக்காதா..?
இல்லை, நமக்கே அவனை அப்படி கூப்பிடனும்ன்னு ஆசை வராதா என்ன...???
😆😆😆
அதே தான்...! எங்க என்ன பண்ணனும்..? எங்க எதை பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கும் தெரியும்..?
நாங்க சொல்ற வார்த்தைக்கு ஒபே (ஆமா போட) பண்ண மட்டும் கத்துக்கங்க... இதை கொஞ்சம் சத்தமா, அழுத்தமா ஜோரா... சொல்லுங்க.
அப்பாடா...! ஒருவழியா விஷ்வாவை மன்னிப்பும் கேட்க வைச்சுட்டா...!
ஆனா..., இப்பவெல்லாம் புருசன்ங்க தான் அடிக்கடி கேட்குறாங்களாம்...
பட்... பொண்ணுங்கத்தான்
கேட்குறதே இல்லையாம்...
அட... ஐ அம் சாரியைத்தான்
சொன்னேன்...
செவி வழி செய்தி...
நிசமாவுங்க...? அச்சோ பாவம்..
பயபுள்ளைங்க...!
ஆமா, ஆமா... தொலைதலும் தேடுதலும் இப்படியே தொடரட்டும். அதே மாதிரி,
ஐ லவ் யூ...!
தேங்க் யூ...!
ஐ அம் சாரியும்..! கூட தொடரட்டும்...!
😆😆😆
CRVS (or) CRVS 2797